Maravankudieruppu
மறவன்குடியிருப்பு கிராமம் என்பது , திரு.சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் மற்றும் அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் நிறுவப்பட்டதாகும் . இந்த கிராமத்தில், இப்போது 5000 பேர்கள்களைக் கொண்ட சுமார் 2000 ரோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றனர்.
மறவன்குடியிருப்பு கிராமம் , நாகர்கோயில் நகராட்சியின் நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கிறது. நாகர்கோயில் ,இந்தியாவின் தென்கோடி முனையாம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைமை இடமாகும்.



Pa Ul ∙ 26 Feb, 12
nice blog