ஐம்பெரும் காப்பியங்கள் அறியாதவை
― ஐம்பெரும் காப்பியங்கள் அனைவருக்கும் அறிந்ததே ஆயினும் போட்டித் தேர்வுகளில் இவை நேரடியாக கேட்கப்படுவதில்லை. சரி இவற்றை வைத்து எப்படியெல்லாம் கேள்விகள் வருகிறது என்பதை குறித்து இந்தப் பதிவில் கலந்துரையாடப் போகிறோம். ∙ 1.ஐம்பெரும் காப்பியங்கள் என்பது ஐந்து பெரிய காப்பியங்கள் என பொருள்படுவதாகும். ∙ 2.ஐம்பெரும் காப்பியங்கள் யாவை? ∙ சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி மற்றும் சீவக சிந்தாமணி. ∙ மேலும் படிக்க »»»» .




